பிரதான செய்திகள்

பொலீஸ் மா அதிபர் நியமனம்! அரசியலமைப்புக்கு எதிரானது – பசில்

காவற்துறையின் விசாரணையில் உள்ள நபர் ஒருவர் காவற்துறை மா அதிபர் தேர்வு தொடர்பிலான அரசியலமைப்பு சபையில் கலந்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

அறைக்கு சண்டை போட்ட அமைச்சர் ஹபீர் ,லக்ஸ்மன்

wpengine

இலங்கையில் பிரமாண்டமான திரவ இயற்கை வாயு திட்டம் அறிமுகம்; அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

wpengine

நான் கொண்டுவரும் திட்டங்களை சிலர் தடுக்கின்றார்கள் -அமைச்சர் றிசாட்

wpengine