Breaking
Sun. May 5th, 2024

வவுனியா குப்பை பிரச்சினை கூட்டு அமைச்சரவை பத்திரம் அமைச்சர் றிஷாட்

வவுனியா பம்பைமடு குப்பை மேட்டு பிரச்சினைக்கு மாற்று தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் தானும் அமைச்சர் வஜிர அபேவர்தனவும் இணைந்து கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை…

Read More

ஞானசார தேரருக்கு மன்னிப்பு! சிந்திக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யுமாறு சட்டத்தரணிகள், ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். இந்த மன்னிப்பு வழங்கப்படுமானால், அது கொண்டு வரப்போகும் தாக்கம் என்ன…

Read More

அதிபர் இலஞ்சம் ஊழல்கள் ஆணைக்குழுவினால் கைது

அநுராதபுரம், ஹொரவ்பொத்தான பகுதியில் அதிபர் ஒருவரை இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹொரவ்பொத்தான, றுவன் வெலி மத்திய மஹா வித்தியாலயத்தின்…

Read More

விவசாய திணைக்களத்தின் சமூக பொருளாதார இணையத்தளம்

விவசாய திணைக்களத்தின் சமூக பொருளாதார மற்றும் திட்ட நிலையம், இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் விவசாயிகளுக்காக இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பயிர்செய்கை தொடர்பில் விவசாயிகளுக்கு…

Read More

மன்னாரில் கிராம சக்தி வேலைத்திட்டம்! பிரதேச செயலாளர்கள் பங்கேற்பு

மன்னார் மாவட்ட "கிராம சக்தி" திட்ட அமுலாக்கத்திற்கான கலந்துரையாடல் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் நேற்று மாலை 3 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் இடம்பெற்றுள்ளது.…

Read More

தேர்தல் தாமதமாவதற்கு ஜனாதிபதி சிறிசேனவே பொறுப்பு

தேர்தல் காலம் தாமதமாவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு சொல்ல வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் சுமத்தியுள்ளார். மாகாணசபைத் தேர்தல் காலம்…

Read More

திருகோணமலை காணி,பள்ளிவாசல் தொடர்பாக மஹ்ரூப் பேச்சுவார்த்தை

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்பிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் இன்று…

Read More

இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை

இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கணனிகளை புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரித்துள்ளது. விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக…

Read More

தொலைபேசி மற்றும் பேஸ்புக்கு தடை விதித்த மைத்திரி

அரசாங்க சேவையில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்கள் பணி நேரங்களில் தொலைபேசி மற்றும் பேஸ்புக் போன்றவற்றில் காலத்தை வீணடிப்பதாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.…

Read More

கிளிநொச்சியில் கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளை

கிளிநொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி அம்பாள்குளத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read More