Breaking
Thu. May 2nd, 2024

“புலிப் பயங்கரவாதத்தை அழித்த மாபெரும் தலைவனே எங்களுடைய தலைவர் மஹிந்த

இந்த நாட்டுக்கே ஒரு விடுதலையைத் தேடித்தந்த ஒரு மாபெரும் தலைவன் தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவென கருணா அம்மான் என…

Read More

கடற்றொழில் அமைச்சரை சந்தித்த வாழைச்சேனை மீனவர்கள்

(அனா) வாழைச்சேனை மீன் பிடித் துறைமுகத்தில் ஆழ்கடல் கடற்தொழில் அலகு திறப்பு விழாவும், மீனவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. கடற்றொழில்…

Read More

தோழர் பசீரின் மறைக்கப்பட்ட மர்மங்கள். 3வது தொடர்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது) பிரபா – ஹக்கீம் ஒப்பந்தம் வரைவதற்கு புலிகள் சார்பாக அன்டன் பாலசிங்கமும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பசீர் சேகுதாவூத்துமே ஈடுபட்டு இருந்தார்கள்…

Read More

மஹிந்தவை இழுத்த மைத்திரி

ஓய்வுபெற்றுச் சென்று சுகபோகமாக இருக்க எண்ணிய தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியலுக்கு இழுத்து வந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.…

Read More

அட்டாளைச்சேனை மக்களுக்கு ஹசனலி தான் பிரச்சினையா?

(Abu Rashath)   அட்டாளைச்சேனை மக்கள் ஹசனலிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படப் போகிறதென அறிந்தால் மாத்திரமே சாரணை வரிந்து கட்டுகிறார்கள்.தேசியப்பட்டியலானது சல்மானிடமுள்ள ஒவ்வொரு  நாளும் அட்டாளைச்சேனைக்கு…

Read More

அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை (படங்கள்)

(கே.சி.எம்.அஸ்ஹர்) அக்கரைப்பற்றில் மீண்டும் கனமழை பொழிந்து வருகின்றது.இதனால் பெரும்பாலான பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான வீதிகளில வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.பாடசாலைகளில் மாணவர் வருகை குறைவாகக்…

Read More

தமிழர்களும், முஸ்லிம்களும் கருத்து வேறுபாடுகளை மறந்து பொது விடயங்களில் ஒன்றுபடுமாறு அமைச்சர் றிஷாட் அழைப்பு

தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனை தான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது…

Read More

இல்லாத குட்டிப் பூனை கொம்பன் யானையான கதை! கற்பனையில் பழி சுமத்துதல் கொடிய ஹறாமாகும்!

(எஸ். ஹமீத்) ஒருவன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்ட இன்னொருவன் வேடிக்கையாக, ''வீதியில் குட்டிப் பூனை ஒன்று கிடக்கிறது. பார்த்துப் போ!'' என்று…

Read More

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஆதரவில், புங். றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கான “உணவுகூட” திறப்புவிழா

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஆதரவில் ஏற்கனவே நாம் அறிவித்திருந்தபடி, எமது வேலைத்திட்டங்களுள் ஒன்றான புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு…

Read More

மரணித்தவருக்கு துரோகம் செய்வதை பார்த்துக்கொண்டிருக்கலாமா?

(அபு ரஷாத்) இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு நேரிய வழியை தனதுயிரை இழந்து காட்டிய மர்ஹூம் அஷ்ரபை இலங்கை முஸ்லிம்கள் மறந்துவிடுவார்களாக இருந்தால் அவர்களைப் போன்ற…

Read More