நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் “செமட்டசெவண” தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக “விசிரிநிவாச” வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் “விசிரிநிவாச” வீடமைப்பு பயனாளர்களுக்கு காசோலை வழங்கல் மற்றும் வீடுகளைப் புனரமைப்பதற்கான உரிமைப் பத்திரம்...
இன்றைய காலங்களில் நுளம்பு கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல், சிக்கூன் குனியா காய்ச்சல், மலேரியா காய்ச்சல் என பலதரப்பட்ட நோய்களை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமான நுளம்புகளை வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க தற்போது சந்தையில் கிடைக்கும்...
தன் வினைத் தன்னைச் சுடும் என்ற பழமொழி செயல் வடிவம் பெறுவதை இன்று நாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.உட்கட்சிப் பிளவுகளால் ஒரு காலத்த்தில் ஐக்கிய தேசிய கட்சி அடைந்த பின்னடைவு-அதன் தலைவர்...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கொழும்பு – 10. அல் ஹிதாயா கல்லூரியின் எம். சி பஹார்தீன்...
அமைச்சர் ரிசாத் மீது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அபாண்டங்களை சுமத்தியுள்ளமையை உலமா கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இதற்காக அவர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி...
(நாச்சியாதீவு பர்வீன்) வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் தற்போது இலங்கையில் சமாதானச் சூழல் நிலவுகின்றது. பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும ; சாதகமான காலநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சாதகமான சந்தர்ப்பததை வெளிநாட்டு முதலீட்டாளர்கள்...
இனப்பிரச்சினைக்குத் தீர்வு வடக்கு – கிழக்கு இணைப்பு அல்ல மாறாக இனப்பிரச்சினைக்கு சிறந்து தீர்வு மாகாண சபைகள் சுயமாக இயங்கக் கூடிய வகையிலான அதிகாரப் பகிர்வே என நடாளுமன்றத்தில் வலியுறுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற...
(சுஐப் எம்.காசிம்) பாராளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையை கேள்விக்குட்படுத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கோரிக்கை...