Breaking
Sun. May 19th, 2024
(ஊடகப்பிரிவு)
உலக சமாதான அமையத்தினதும் , நேபாள நாட்டின்  பாராளுமன்ற உறுப்பினர்களின் சமாதான பேரவையின் அனுசரனையிலும்  ”இடரார்ந்த தற்கால சவால்களை வெல்வதற்கான  அரச நிறுவனங்கள் ,சிவில்-சமூக அமைப்புகள்  மற்றும் நம்பிக்கைமிகு அரசார்பற்ற நிறுவனங்களின் வகிபங்கு ”  என்ற தொனிப்பொருளில் சர்வதேச தலைமைத்துவ மகாநாடு-2016 (International Leadership Conference-2016) கடந்த 28ம் திகதி தொடக்கம் (30) இன்று வரை நேபாள நாட்டின் தலைநகரான காத்மன்டுவில்  நடைபெற்றது.

குறித்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.4991c737-9f46-4845-b3de-79b405478054
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *