திருகோணமலை மாவட்டத்தில் சூழலுக்கு ஏற்பட்டு வருகின்ற பாதிப்புகளையும், விளைவுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லை என்றால் பல விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்....
(எம்.எம்.மின்ஹாஜ்) அரசாங்கம் மக்களின் மேல் சுமத்தும் வரிக்கு எதிராக, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நாளை பாரிய போராட்டமொன்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வவுனியா வடக்கு ஈரட்பெரிய குளத்தில் சிங்கள மக்களுக்கென அமைச்சர் றிசாத்தின் சொந்த முயற்சியினால் சுமார் 25 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான அடிக்கல்லை இன்று (02/06/2016) அந்தப் பிரதேசத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் நாட்டி வைத்தார்....
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 21 ஆயிரத்து 663 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது....
வடக்கு-கிழக்கு ஒன்றிணைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் தொடர்பில் வடமாகாணத்துக்கு ஆதரவாக ஒருபோதும் முஸ்லிம் மக்கள் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்....
இன்று 01.06.2016 மயிலன்பாவெளி கிராமத்தில் செமட்ட செவன அனைவருக்கும் அதிஷ்டம் திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு மற்றும் நிர்மாணதுறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினதும் கௌரவ மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின்...
சாம்பூர் மஹா வித்தயாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியை திட்டிய சம்பவம் மற்றும் இராணுவ நலத்துறையை குறைத்தலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய இராணுவ ஒற்றுமை இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளது....