Breaking
Wed. Apr 24th, 2024

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 21 ஆயிரத்து 663 குடும்பங்களை மீள்குடியேற்றம் செய்வது
தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளார்
கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் இந்த குழு செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *