பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் யோசனைக்கு மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் -மஹிந்த (விடியோ)

வடமாகாண சபையின் யோசனைப்படி மாநில அரசாங்கத்தினை அமைக்க மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ நேற்று  தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு சுதந்திர கட்சியின் தென் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை பிரநிதிகள் தங்களையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு நேற்று சென்றுள்ள போது இதனை தெரிவித்தார்.

Related posts

விளையாட்டு மைதானத்தில் வீரர் பலி.! (Video)

wpengine

நௌபர் மௌலவியை அரசாங்கம் விரல் காட்டியுள்ளது!நம்ப முடியவில்லை?

wpengine

மன்னாருக்கு புதிய அதிபர்! முன்னால் அதிபரின் ஒய்வுதியம் பலருக்கு சந்தோஷம்.

wpengine