பிரதான செய்திகள்

பொலீஸ் மா அதிபர் நியமனம்! அரசியலமைப்புக்கு எதிரானது – பசில்

காவற்துறையின் விசாரணையில் உள்ள நபர் ஒருவர் காவற்துறை மா அதிபர் தேர்வு தொடர்பிலான அரசியலமைப்பு சபையில் கலந்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

ஓய்வுபெற்ற சாரதிகள், நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

Maash

கட்சிகள் கல்முனையின் தலைவிதியோடு விளையாடவேண்டாம் மேயர் தெரிவு

wpengine

இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு தொடர்பான கூட்டம்.

wpengine