Breaking
Sun. May 19th, 2024

2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஜனாதிபதியை சந்தித்த மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 35 மாணவர்களும், புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 12 மாணவர்களும் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.

 

17457544_10154964870446327_2147528505963645931_n 17457689_10154964871081327_3537017662954759195_n 17523364_10154964871221327_891902692014958800_n 17523567_10154964870436327_6769031822641297471_n 17553489_10154964871126327_3154458348205970061_n 17554256_10154964870851327_5032536111641904136_n 17554279_10154964870861327_8048315164417677642_n

17626432_10154964870866327_3861984903512294913_n

17554229_10154964872186327_3570789248189396986_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *