பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் யோசனைக்கு மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் -மஹிந்த (விடியோ)

வடமாகாண சபையின் யோசனைப்படி மாநில அரசாங்கத்தினை அமைக்க மக்கள் இடங்கொடுக்க மாட்டார்கள் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ நேற்று  தெரிவித்தார்.

புத்தாண்டை முன்னிட்டு சுதந்திர கட்சியின் தென் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை பிரநிதிகள் தங்களையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு நேற்று சென்றுள்ள போது இதனை தெரிவித்தார்.

Related posts

கல்வியல் கல்லூரி நியமனத்தில் மு.கா மக்களை ஏமாற்றுகிறதா?

wpengine

முசலி ஒருங்கிணைப்பு கூட்டம்! காணி,வனபரிபாலன அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை! நாளை கூட்டம்

wpengine

கிழக்கின் எழுச்சிக்கு ஊடகவியலாளர்கள் மிகப்பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

wpengine