தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வெள்ளத்தில் நிற்கும் யுவதிக்கு பேஸ்புக் காய்ச்சல் (படம்)

அடை மழை, வெள்ளம், மண் சரிவு ஆகிய அனர்த்தங்களால் நேர்ந்த பாதிப்புக்கள் ஏராளம்.

இதனால் நாடு முழுவதும் சோகம் நிலவுகின்றது. கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு உள்ளன.

ஆனால் சில இளையோர்கள் வெள்ளத்தில் நின்றுகொண்டு விதம் விதமாக செல்பிகள், புகைப்படங்கள் எடுத்து பேஸ்புக்கில் பிரசுரித்து மகிழ்ந்தனர்.valm-1

இன்னும் பலர் வெள்ளத்தில் விளையாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இங்கு

Related posts

மகளுக்கு அரசியலில் முக்கிய பொறுப்புகளை வழங்க புடின் திட்டமிட்டம்.

wpengine

பௌத்த மதம் அப்படியே! பாதுகாக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

wpengine

ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும்.

wpengine