பிரதான செய்திகள்

வடமாகாண அமைச்சர் விசாரணை இன்று

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக, சபையின் விசேட அமர்வு இன்று (07) நடைபெறவுள்ளது.

குற்றச்சாட்டு அறிக்கை இன்று சபையில் சமர்ப்பிக்கப்படாத போதிலும், அது தொடர்பான சில கருத்துக்கள் இன்றைய அமர்வில் தெரிவிக்கப்பட்டன.

வட மாகாண சபையின் 94 ஆவது அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னர், வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related posts

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியானதும், இன முறுகல் 3 முதல் 7 வருட சிறைத் தண்டனை

wpengine

குற்றச்சாட்டை முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

wpengine

சிறுபான்மைச் சமூகத்திற்காக குரல்கொடுத்து, அநியாயங்களைத் றிஷாட் தட்டிக்கேற்பார்

wpengine