பிரதான செய்திகள்

வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிரான மனுமீதான விசாரணை ஏப்ரல் 3 வரை ஒத்திவைப்பு!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் 3ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (27) விடுமுறையில் இருப்பதால் அது தொடர்பான மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அபிவிருத்தி வேலை திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

வடமாகாண பாடசாலைகளுக்கு வரவு பதிவு கணிப்பு இயந்திரம்

wpengine

ஈரான் சந்திப்பில் ஜனாதிபதியுடன் அமைச்சர் றிஷாட், ஹக்கீம் மற்றும் மஸ்தான்

wpengine