பிரதான செய்திகள்

லக்ஷ்மன் ,கிரியெல்ல ராஜித்த சேனாரத்ன ஆணைக்குழுவில் முறைப்பாடு

உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட போவதாக தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான முறைப்பாட்டு மனுவை  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (13) கையளிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் கல்வி கற்கும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிலாபம் நகரில் பதற்றம் ! ஊரடங்கு சட்டம்

wpengine

இறக்குமதி செய்யப்பட்ட 3635 பசு மாடுகளை காணவில்லை! அதிகமான மோசடிகள் குற்றச்சாட்டு

wpengine

பசில் இந்தியா உடன்படிக்கை! இன்று 40ஆயிரம் மெற்றி தொன் டீசல்

wpengine