பிரதான செய்திகள்

முஸம்மிலுக்கு பிணை

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் 20ம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவரை இன்று பிணையில் விடுவித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் புதிய புத்தர் சிலை

wpengine

தலைமன்னார் பகுதியில் மூன்று மீனவர்கள் காணவில்லை

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு

wpengine