பிரதான செய்திகள்

முஸம்மிலுக்கு பிணை

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யுமாறு, கொழும்பு – கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூன் 20ம் திகதி இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவரை இன்று பிணையில் விடுவித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அரசியல் சாக்கடையில் காலம் என்னையும் வீழ்த்தியது – யாழில் மஸ்தான் எம்.பி தெரிவிப்பு

wpengine

வவுனியா கல்விக்கல்லூரியை ஆசிரிய பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அகதி முகாம்கள் தடை! ( நேரடி றிபோட் )

wpengine

சுயேட்சை குழுக்கள் செலுத்தவேண்டிய கட்டுப்பணம்! வன்னியில் 18,000 ரூபா

wpengine