பிரதான செய்திகள்

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனூடாக வழக்குகளை திறம்பட தீர்ப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் காலி பேரணியில் கலந்து கொள்ள மாட்டார்கள்!

wpengine

அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டில் இருந்து பாரியளவில் வேறுபாடில்லை .

Maash

வரவு- செலவுத் திட்டத்துக்கு வாக்களித்தவர்கள் அரசின் பிடிக்குள் இறுகிக் கொண்டார்கள்!

wpengine