பிரதான செய்திகள்

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனூடாக வழக்குகளை திறம்பட தீர்ப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை! ஆசு மாரசிங்க பா.உ

wpengine

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் எமது கட்சியில் இல்லை நாம் தூய்மையான அரசியலே செய்கின்றோம்!-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor

மன்னாரில் 24 மணி நேரம் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் முடக்கம்-

wpengine