பிரதான செய்திகள்

மாகாண சபை உறுப்பினர் பதவியினை இராஜனமா செய்த றிப்ஹான் பதியுதீன்

இன்று இடம்பெற்ற மாகாண சபை அமர்வில் எதிர் கட்சியின் பிரதம கொரடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான றிப்ஹான் பதியுதீன் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியினை இராஜனமா செய்துள்ளார்.என மாகாண சபை தகவல் தெரிவிக்கின்றன.

இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீனுடைய சொந்த சகோதரன் என்பது குறிப்பிடதக்கது.

 

இவருக்கு அடுத்த படியாக உள்ள முசலி பிரதேசத்தை சேர்ந்த அலிகான் சரீப் என்பவருக்கு கிடைக்கலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஆசையா? விண்ணப்பிக்கலாம்.

wpengine

ரணிலின் வாக்குமூலத்தை அரசியலுக்கு பயன்படுத்தாமல் சட்டநடவடிக்கை எடுக்கவும்.- பாட்டலி சம்பிக்க ரணவக்க.

Maash

அரசாங்கம் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் சஜித்

wpengine