பிரதான செய்திகள்

மஹிந்தவின் உண்மைகள்! மைத்திரிபால பகிரங்கப்படுத்த வேண்டும்- அநுர திஸாநாயக்க

மஹிந்த ராஜபக்ஷவின் “மறைக்கப்பட்ட உண்மைகளை” ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நாட்டுக்கும், மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும். என வலியுறுத்தும் ஜே.வி.பி.யின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர திஸாநாயக. 

முன்னாள் நாட்டுத் தலைவரின் மோசடிகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அது மக்களுக்கு  இருக்கும்  அரசியல் ஜனநாயக உரிமையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. தலைவர் அநுர திஸாநாயக இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதம்.

wpengine

நேபாளத்தின் ICL சர்வதேச மாநாட்டில் மஸ்தான் எம்.பி (படம்)

wpengine

வடக்கு முஸ்லிம்கள் கள்ளத்தோணிகளா? அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களா? இனவாதச் சூழலியலாளர்களிடம் முஸ்லிம் எம் பிக்கள் கேள்வி

wpengine