பிரதான செய்திகள்

பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நிச்சயமாக இடம்பெறும் என கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். 

அனுராதபுரம் – ஹொரவப்பத்தான பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

பர்தாவை நீக்க கோரிய McDonalds! போராடிய இஸ்லாமிய பெண்

wpengine

சுதந்திர கட்சியின் தலைமை பதவியை கைவிடத் தயார்

wpengine

தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளின் ஒருங்கிணைவு தமிழ்த் தேசத்திற்கு ஆபத்தானது

wpengine