பிரதான செய்திகள்

பாலைக்குழி விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்த முன்னால் அமைச்சர்

 

கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார்- முசலி பாலைக்குழி கிராமத்திற்கான விளையாட்டரங்கு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆரம்பகட்ட  வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாக அறியமுடிகின்றன.

இது போன்று மன்னார்-முசலி பிரதேசத்தில் பல்வேறு கட்டுமான பணிகளுக்கான நிதியினை முன்னால் அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

Related posts

மட்டக்களப்பு மாவட்டம் போதைவஷ்து பாவனையில் முதலாம் இடம் கவலை அளிக்கின்றது பிரதி அமைச்சர் அமீர் அலி.

wpengine

முகநூலை அதிகம் பயன்படுத்துவோருக்கு மனநலப் பாதிப்புகள் அதிகம்-அமெரிக்கா

wpengine

இலங்கையில் இறக்குமதி தடைகள் தளர்வு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Editor