பிரதான செய்திகள்

பாலமுனையில் வாங்கிகட்டிய அமைச்சர் ஹக்கீம்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

கடந்த 01.09.2016ம் திகதி வியாழக்கிழமை திகதி மு.காவினர் பாலமுனைக்கு படை எடுத்திருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம் பாலமுனைக்குள் வரக் கூடாதென கலைக்கப்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அன்சில் அணியினர் மு.காவினரை இடை மறித்து தடுக்க முயன்றுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹக்கீம் குறிக்கிட்டு இப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.இதன் பின்னர் அமைச்சர் ஹக்கீம் அனைவருக்கும் மிகக் கடுமையாக ஏசியுள்ளார்.இப் பிரச்சனையின் போது மிகவும் காரசாரமான வார்த்தை பிரயோகங்கள் எழுந்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

அண்மையில் மு.காவின் உயர் பீட உறுப்பினர் எஹியாக்கான் அம்பாறை மாவட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் சேவை செய்வதில்லை என குற்றம் சாட்டியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுயலாப அரசியலுக்காக இந்த தாக்குதலை வேறு திசைக்கு மாற்றுகின்றார்கள்

wpengine

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் “விழுமியம்” காலாண்டு சஞ்சிகை வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக ரவூப் ஹக்கீம்!

Editor

பக்ரீத் பண்டிகை! இன்று காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

wpengine