பிரதான செய்திகள்

பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட முப்படைகளுக்கும் நன்றிகளை தெரிவித்த ஜனாதிபதி ரணில்

கடந்த சில நாட்களாக பாராளுமன்றத்தின் பாதுகாப்பு விடயங்களில் கடமையாற்றிய முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பிற்பகல் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022/07/21

Related posts

நேற்றுவரை முஸ்லிம்களின் 7 ஜனாஷா அடக்கம்

wpengine

பெற்கேணி கிராம மக்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்த றிப்கான் பதியுதீன்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி …..

Maash