பிரதான செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு இனி வருடத்துக்கு 3 தவணைப் பரீட்சைகள் இல்லை – ஒரு தவணையே பரீட்சை!-கல்வி அமைச்சர்-

நாட்டில் அடுத்த வருடம் முதல் ஆண்டு முழுவதற்கும் ஒரே ஒரு தவணைப் பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

 
அந்த வகையில் அடுத்த வருடம் முதல் தரம் 1 மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து வகுப்புக்களுக்கும் இது நடைமுறையாகுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கையை பலப்படுத்துவோம் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

wpengine

சீ.வி.விக்னேஸ்வரனால் திறக்கப்பட்ட விடுதியின் அவல நிலை! மக்கள் விசனம்

wpengine

யாஸ்’ சூறாவளி இன்று வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து

wpengine