பிரதான செய்திகள்

நாய்கள் சண்டையிடுவது போல் முசலி பிரதேச சபை உறுப்பினர்களின் நிலை.

– முகுசீன் றயீசுத்தீன் –

முசலி மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேறியுள்ள போதிலும் இன்னும் அவர்கள் அமைதியான வாழ்க்கைச் சூழலுக்குத் திரும்பவில்லை.

மக்களின் அறியாமை, வறுமை, அரசியல் வெறித்தனம் என்பன இத்தகைய துன்பியல் நிலைக்கு முக்கிய காரணங்களாகும்.

தொழில் முயற்சி, பிள்ளைகளின் கல்வி, மார்க்க செயற்பாடுகள், பண்பாடான நடத்தை, உறவுகளைப் பேணல், பிரயோசமான பொழுது போக்குகள், பிறர் நலன் பேணல் போன்றவற்றில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.

அவ்வப்போது சில வீடுகள், சில வாழ்வாதாரப் பொருட்கள் வரும். தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகமிருக்கும். அவை முறைப்படி வழங்கப்படவும் மாட்டா. முட்டிமோதி, அடிபிடிப்பட்டு, அவமானம் பெற்று, அலைக்கழிக்கப்பட்டு சிலருக்குக் கிடைக்கப்பெறும்.

இவ்வாறே எப்போதாவது கொஞ்சம் தெருவிளக்குகள் வரும். பல கிராமங்களில் தேவையுடைய பல இடங்கள் இருக்கும். மறுபடி என்ன!

சில முட்களுக்காக இறைச்சிக்கடையில் நாய்கள் சண்டையிடுவது போல் பிரதேச சபை உறுப்பினர்களின் நிலை.

Related posts

இன்றைய ஆட்சியில் சமூகவலைத்தளம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத ஆட்சியாளர்கள் நாமல்

wpengine

புரெவி தாக்கம் மன்னார் மாவட்டத்தில் பெரும் போக நெற்செய்கை பாதிப்பு

wpengine

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து சட்ட விதிகள் உட்பட அடிப்படை முதலுதவி பயிற்சி

wpengine