பிரதான செய்திகள்

நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

இந்திய நிறுவனமொன்றிடம் இருந்து பெற்றுக்கொண்ட நிதி தொடர்பில் வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து உபகுழுவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வாக்குமூலம் பதிவுசெய்வதற்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

Related posts

விவசாய அமைச்சருக்கு எதிராக வட மாகாண முதலமைச்சர் முறைப்பாடு

wpengine

மொட்டுக் கட்சியில் பிளவுகள் சாத்தியமா?

Editor

ஊடகத்துறையில் ஊறித்திளைக்க வைத்த ஆட்சி

wpengine