உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவுதி அரசுக்கான ஆயுத ஏற்றுமதி தடை

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்த விவகாரத்தில் சவுதி அரசு மீது உலகநாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், சவுதி அரசாங்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயுதங்களை தற்காலிகமாக நிறுத்தி ஜேர்மன் சான்சிலர் உத்தரவிட்டார்.
சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஜேர்மனி நான்காவது பெரிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவு கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆயுத ஏற்றுமதி நடக்கவில்லை.

இந்நிலையில் பேர்லினுக்கு சென்றிருந்த பிரித்தானிய வெளியுறவு செயலாளர் Jeremy Hunt, சவுதி மற்றும் ஜேர்மன் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது.

எனவே, ஆயுதங்களை ஏற்றுமதி செய்வது குறித்து ஜேர்மன் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related posts

முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை கபகளீக்கும் திட்டம்! உயிர் உள்ள வரை போராடுவேன்! றிஷாட்

wpengine

பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம்

wpengine

பிரபாகரனின் படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம்! வவுனியா,யாழ் வளாகம் மூடப்பட்டுள்ளது.

wpengine