பிரதான செய்திகள்

சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்- சம்பிக்க ரணவக்க

வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சமஷ்டி என்ற பெயரில் நாட்டை பிளவுப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வடமாகாண சபையும் வடமாகாண முதலமைச்சரும் அத்துமீறி செயற்பட வேண்டாம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தமிழ் நாட்டின் தேவைக்காகவோ ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிக்காகவோ இலங்கையை ஆட்டிவைக்க முடியாது. இறுதி யுத்தத்தின் வடுக்கள் இன்றும் அழியாது உள்ளது. அதை எவரும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.

Related posts

பிறைந்துறைச்சேனை மக்களால் அமீர் அலிக்கு ஆதரவு பிரச்சாரம்

wpengine

வன்னிக்கான கூட்டமைப்பு வேட்பாளர்கள் பெயர் விபரம்

wpengine

26வருட பூர்த்தி! வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் இனவாதிகள்-உலமா கட்சி

wpengine