பிரதான செய்திகள்

க.பொ.த.சாதாரண விண்ணப்பம் முடிவு

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான (2016) விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பியிருத்தல் அவசியமென பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிவாரி பரீட்சாத்திகள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்போது குறித்த விண்ணப்பத்தில் பரீட்சைக் கட்டணத்தை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை இணைத்து அனுப்பியிருந்தால் மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

என்னை ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலக அனுமதியுங்கள்! அவசர கடிதம்

wpengine

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக சி.ஐ.டியினர் சற்றுமுன் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

wpengine

அதி­காரப் பகிர்வு முஸ்லிம் சமூ­கத்தின் மீது எழு­தப்­படப் போகின்ற அடிமைச் சாசனம்! புரிந்துகொள்ள முடியாத தலைமைகள்

wpengine