Breaking
Tue. May 7th, 2024

மன்னாரில் இருந்து காலை 6 மணிக்கு கல்பிட்டி நோக்கு சொல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான NB-8795 இலக்கம் கொண்ட பஸ் இன்று காலை 7 மணிக்கு முருங்கன் பிரதான விதியான நான்காம் கட்டை பிரதான சந்தியில் வைத்து பளுதடைந்ததாக பிரயாணிகள் விசனம் தெரிவித்தனர்.

இந்த இலக்கம் கொண்ட  போக்குவரத்து பஸ்ஸின் சாரதியினை தொடர்புகொண்டு வினவிய போது;

நேற்று இரவு கூட போக்குவரத்து பொறியியல் பிரிவுக்கு இந்த பஸ்ஸின்  நிலை பற்றி தெரிவித்தும் கூட உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்றும் இதனால் தான் பஸ் பளுதடைந்ததாகவும் தெரிவித்தார்.eca36a43-83bb-41f9-b6d8-b43222d37118

போக்குவரத்து பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் இந்த பஸ்ஸில் பயணித்த நோயாளிகள்,பொலில் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் உரிய நேரத்துக்கு செல்லவில்லை என்று விசனம் தெரிவித்தனர்.5eb19b83-3d8a-428c-8134-309d32b5a651

எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மீண்டும் இப்படியான அசெளகரியங்கள் ஏற்படாமல் பிரயாணிகளை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.5c2adbaf-f09a-462a-9a4c-6c306441feda3b5d7828-2b7b-45c4-a80c-24ef3ae20898

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *