பிரதான செய்திகள்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்! மார்ச் மாதம் 31ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 6000 விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 13000 விண்ணப்பதாரிகள் விண்ணப்பத்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு குழுக்களின் ஊடாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியல் கட்சியின் வேட்பு மனுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஷர் நாய்கள் கடித்ததில் ஐந்து ஆடுகள் பலி : காத்தான்குடியில் மக்கள் அச்சத்தில்.

Maash

நத்தார், புதுவருட பண்டிகைக்கால கடை மன்னாரில்

wpengine

இரண்டு கட்சிகளும் நாட்டை முன்னேற்றவில்லை திஸாநாயக்க

wpengine