Breaking
Fri. Apr 26th, 2024
எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி வரையில் உள்ளுராட்சி மன்றத் தோ்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் 6000 விண்ணப்பதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக 13000 விண்ணப்பதாரிகள் விண்ணப்பத்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு குழுக்களின் ஊடாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் பட்டியல் கட்சியின் வேட்பு மனுக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *