பிரதான செய்திகள்

உலர் உணவு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

வெசாக் தினத்தை முன்னிட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சின் பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் அமைச்சின் ஊழியர்களுக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ரோஹித்த சுவர்ண,  பிரத்தியோக செயலாளர் றயிஸ{த்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சற்றுமுன் வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து

wpengine

மாயக்­கல்லி சிலை விவகாாரம்! மு.கா கட்சியின் குழுத்­த­லை­வ­ரான ஒருவர் அனுமதி வழங்கினார்-எம்.ரி.ஹசன் அலி

wpengine

ஊடகத்துறையில் ஆர்வம் இருக்கின்றவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம்

wpengine