உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் படுகொலை

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ள சம்பவம்  இந்தியாவில் ஏற்படுத்தியுள்ளது.

மாடு விற்பது பெருங்குற்றமா ?

மாடு நலன் பேசும் சங்கபரிவாரக் கூட்டம் தற்போது மிகவும் மூர்க்கத்தனமாக இறங்கி முஸ்லிம்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே முஹம்மத் அஹ்லாக் படுகொலையில் நாடு எவ்வளவு சீர் கெட்டதோ அதை இன்னும் உணராத இந்த காட்டுமிராண்டிகளை உடனே கைது செய்து தூக்கிலிட வேண்டும். என பிரதேச மக்கள் கோசம் கொடுக்கின்றனர்.

Related posts

முஸ்லிம்கள் மீதும் பள்ளிகள் மீதும் தாக்குதல் நடாத்துவதை வண்மையாக கண்டிக்கின்றோம்.

wpengine

வடகொரியாவில் 15 கப்பல்களில் அழுகிய நிலையில் சடலங்கள்

wpengine

தமிழ்த் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் நல்லிணக்கத்தை மீறும் நடவடிக்கை

wpengine