பிரதான செய்திகள்

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில்

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு Westminster Abbey இல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இறுதி நிகழ்வில் அரச குடும்பத்தினர், பிரித்தானிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்

Related posts

இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்

wpengine

இலங்கையுடன் செய்துகொண்ட அசல் உடன்படிக்கையில் மாற்றம் இல்லை அதானி குழுமம் .

Maash

பேஸ்புக் எனது உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வது போல உணர்ந்தேன்-விஜய் சேதுபதி

wpengine