Breaking
Thu. Apr 25th, 2024

இரண்டாம் எலிச​பெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மறைந்த எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு Westminster Abbey இல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இறுதி நிகழ்வில் அரச குடும்பத்தினர், பிரித்தானிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *