அரசியல்பிரதான செய்திகள்

அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மக்கள் பணம் 1600 கோடி ரூபா விரயம் . ..!

இந்த அரசு ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களில் மக்கள் பணம் 1600 கோடி ரூபா விரமாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக குறிப்பிட்டார்.

மாதம் ஒன்றுக்கு அண்ணளவகாக 36 பில்லியன் பணத்தை மக்கள் அரிசி கொள்வனவிற்காக செலவிட்டுள்ள நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் முதல் ஜனவரி வரை அரிசி கொள்வனவிற்கான மக்கள் 16 பில்லியனை அதாவது 1600 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக மேலதிகமாக செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அரிசி கொள்வனவு செய்ய மக்கள் 38 பில்லியனை செலவிட்டுள்ள அதேவேளை ஜனவரியில் அது 42 பில்லியனை தாண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்ட்டினார்.

Related posts

வவுனியாவில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதி!

Editor

விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதலை நடாத்த 12 வருடங்கள் சென்றன

wpengine

இத்தாலியின் பின்பு தற்போது மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி

wpengine