பிரதான செய்திகள்

அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மஹிந்த இன்று நெல் மணி சேகரிக்கும் (படம்)

அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, காலை உடற்பயிற்சியில் ஈடுபடுகின்ற அதேநேரம் பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் அண்மையில் வயல் வெளியில் நெல் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைகளில் மஹிந்த ஈடுபட்டுள்ளார்.mahinda_paddy_004

இதன் போது பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.mahinda_paddy_003

இலங்கையின் நவீனகால துட்டகைமுனு என தன்னைத் தானே மார்தட்டிக் கொண்ட மஹிந்த, இன்று ஆட்சி அதிகாரங்களை இழந்து வீதிக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.mahinda_paddy_001

Related posts

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine

காத்தான்குடி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine

QR பதிவுகளை அடுத்த 48 மணிநேரத்திற்கு மேற்கொள்ள முடியாது-அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine