செய்திகள்பிரதான செய்திகள்

அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து 2 வயது குழந்தை பலி…!!!

அக்கரைப்பற்று நகர் பிரிவு 3, மீரா நகரில் வசித்துவரும் அஸ்மிர் (ஓடாவி) முஜிபா தம்பதியினரின் இரண்டு வயதுக்குட்பட்ட அன்புக் குழந்தை அக்கரைப்பற்று மீரா ஓடை குளத்தில் விழுந்து, பின் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணித்து விட்டார்.

பெற்றோர்களே பிள்ளைகள் விடயத்தில் மிகவும் அவதானமா இருங்கள். ஆத்மா அமைதி பெறட்டும்.

Related posts

அடுத்த பொதுத்தேர்தலின் பின்னர் வலுவான அரசாங்கத்தை ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கும்

wpengine

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் 9 வீதிகள் செப்பனிடல்

wpengine

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மன்னாரில் வீட்டுத்திட்டம்

wpengine