நல்லிணக்கத்துக்கான வாய்ப்புக்களை தெற்கிலிருந்து வழங்கினாலே உறுதியான நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
(மூத்த போராளி) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19 வது தேசிய மாநாடு பாலமுனையில் எதிர்வரும் 2016.03.19 ம் திகதி மிகவும் பிரமாண்டமான முறையில் எழுச்சிமிக்கதாக இடம் பெறவுள்ளது....
(அஷ்ரப் ஏ சமத்) இன்று (16)ஆம் திகதி தெஹிவளை கவ்டானா வீதியில் மெலானாவுக்குச் சொந்தமான 3 மாடி வீட்டில் அவா் உட்பட வயது (63)மனைவி,(55) மகள் (14)மற்றும் சகோதரியின் மகள் (14) அவா்களது வீட்டின்...
(அஷ்ரப் ஏ சமத்) வவுனியா கல்வியற்கல்லூரியை அரசாங்கம் வடக்கின் ஆசிரிய பல்கழைக்கழகமாக மாற்றுவதற்கு அகதி முகாம்கள் தடையாகவுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி கே.சிதம்பரநாதன் நேற்று (15 ஆம் திகதி) தெரிவித்தார்....
ஜெய்லானி பள்ளிவாசலை அகற்றவேண்டும் என சிங்கள ராவய அமைப்பு மீண்டும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவு அக்கட்சித் தலைவர்...
(சுஐப் எம். காசிம்) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதி பெறாமல் பொருட்களின் விலையை தான்தோன்றித்தனமாக அதிகரிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிசாத் கடுந்தொனியில் தெரிவித்தார்....
(அஷ்ரப். ஏ. சமத்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் அழைப்பின் பேரில் இலங்கையில் உள்ள 31 நாடுகளது வெளிநாட்டுத் துாதுவா்கள் மற்றும், உயா் ஸ்தாணிகா்கள் பொலநருவை மாவட்டத்திற்கு நேற்று (14) விஜயம் மேற்கொண்டனா்....
மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை, முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 187 கிலோ கிராம் எடை கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்....
கடந்த 15 ஆண்டுகளாக மியன்மாரில் நிலவிய இராணுவ ஆட்சியின் பின்னர் முதற்கதடவையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....