முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனை அழைத்து வந்து தேசிய மாநாட்டிற்கு அழைத்து உரையாற்ற சந்தரப்பம் வழங்கி தமிழர்களின் பிரச்சினை குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைக்க செய்வது், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை அழைத்து வந்து செயலமர்வு போன்றவற்றை செய்வதை நிறுத்திட்டு தமிழ்...
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென ஆரம்ப கட்டத்தில் 525 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (24/04/2016) மாலை தெரிவித்தார்....
வடக்கு கிழக்கு இணைப்பு வியடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மூக்கை நுழைப்பது ஆரோக்கியமான செயல் அல்ல அது மட்டும் அல்ல காலாவதியான தனியலகு கோரிக்கையும் புதைக்கப் படவேண்டும் . மேலும் மூவின மக்களும் வாழும்...
அரசியல் தீர்வு விடயத்தில் கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது, பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற்கு ஒப்பானது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி இதனைக் கூறியுள்ளார்....
மேஜர் ஜெனரால் ஜானக பெரேராவின் கொலை தொடர்பாக அரசாங்கம் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்....
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கிளிநொச்சி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்....
IPL கிரிக்கெட் போட்டியின் 16 ஆவது லீக் ஆட்டத்தில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ரைஸிங் புனே சுப்பர் ஜயன்ட்ஸ் அணியைத் தோற்கடித்தது பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ்....
இலங்கை ஒரு சுயாதிபத்திய நாடு. சர்வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நாம் ஒரு போதும் செயற்பட முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று (24/04/2016)...
குருநாகல் மாவட்டம் அகாரவத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் காங்கிரஸ் பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (24) வடமேல் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்றது....