பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளில் ஒன்றானபோதும், அதனை சமூக நன்னடத்தை முறைகள் சிதையாது உபயோகிக்க வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது....
(சிபான்) மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பண்டாரவெளி கிராம சேவையாளர் பகுதியில் உள்ள வெள்ளிமலை முஸ்லிம் மக்களின் காணியினை அடாத்தாக அரிப்பு கத்தோலிக்கர்கள் ஆக்கிரமித்ததை கண்டித்து முசலி அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம்,...
(சிபான்) மன்னார் மாவட்டத்தில் வெள்ளிமலை கிராமத்திற்கு சொந்தமான காணியில் அரிப்பு கத்தோலிக்கர் உருவ சிலை அமைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பின்புலத்தின் ஊடாக நிதியினை பெற்று அதற்கான சுற்றுமதில் அமைக்கும்...
மன்னார் மாவட்டத்தில் நகர பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கின்ற சவூத் பார் கிராம சேவையாளர் பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு உரிய முறையில் வரட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தினால் இன்று காலை கிராம மக்கள்...
அரசாங்க சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் காணப்பட்டாலும், அரசியல் துறை மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்றமை பாரிய பிரச்சினை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....
(சிபான் ) மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி கிராம சேவையாளர் பிரிவுக்கு சொந்தமான காணியில் வெள்ளிமலை முஸ்லிம் குடியேற்றம் அமைக்கபெற்று பல வருடகாலமாக வாழ்ந்துவருகின்ற போது வெள்ளிமலை பதியுதீன் பாடசாலைக்கு...