சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ‘நியூஸ் ஃபீட்’ செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்....
(ஊடகப்பிரிவு) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க அரசியல் எதிரிகள் எத்தனை சதித் திட்டங்கள் தீட்டினாலும், தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்,...
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவருடனும் இணைந்து சிவனொளிபாத மலையில் ஏற இன்னும் தான் நல்லத்தண்ணியில் காத்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்....
(ஊடகப்பிரிவு) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா) வடக்கு முஸ்லிம்களால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தலைவரான அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்த மக்களின் அனைத்து தேவைகள் தொடர்பில் ஆற்றிவருகின்ற பணிகள் வரலாற்றில் அழிக்க முடியாதவென்றாகும்.யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளின் பின்னரான...
(ஏ.எச்.எம். பூமுதீன்) குர்ஆன், ஹதீஸை யாப்பாகக் கொண்ட மு,கா. தலைவர் ரவூப் ஹக்கீம்- அவை இரண்டுக்கும் மாற்றமாக உளறி வரும் கருத்துக்கள் இன்று முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாக முகம் சுளிக்க வைத்துள்ளது....
வவுனியா நெளுக்குளம் தமிழ் தெற்கு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனயின் நெளுக்குளம் வேட்பாளர் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...