இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது....
நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு ஆயுதம் தரித்தத இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ...
இலங்கையில் அண்மையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மிகவும் கவலையளிக்கிறது என ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
(முகம்மத் இக்பால் ,சாய்ந்தமருது) ஒரு சமூகத்துக்கெதிராக பாரியளவில் இனச்சுத்திகரிப்பினை மேற்கொள்வதாக இருந்தால், அதற்காக நூற்றுக்கணக்கான இளைஞ்சர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். அதனை சில மணித்தியாலங்களில் செய்து முடிக்க முடியாது. நீண்டகால திட்டமிடலுடன் பலமுள்ள சக்திகள் பின்னணி...