நாடாளுமன்றில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடுமையாக தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி நலன்பெறும் பயனாளிகள் கடந்த மூன்று வருடங்களுக்கு அதிகமாக முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பணிப்புரை விடுத்துள்ளதாக வீடமைப்பு மற்றும் சமூக...
இன்றைய தினம் மன்னார் வைத்தியசாலையில் பார்வையாளர் நேரத்தின் பொழுது நிருவாகத்தின் திடீர் முடிவின் படி பார்வையாளர்களுக்கான அனுமதி அட்டை கொண்டு வந்தவர்கள் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் எனவும் அவ்வாறு பார்வையாளர்கள் அட்டை பெறாதவர்கள்...
வருமானம் பெறும் வழியாக மாற்றப்பட்டுள்ள அரசியலை மக்கள் சேவையாக மாற்ற வேண்டும் என்பதே தனது ஒரே நோக்கம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
திருகோணமலை கந்தளாய் பகுதியில் கார்த்திகை 27 மாவீரர் நாள் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று மாலை சிங்கள மக்களினால் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தார்கள்....
(தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா) சக்தி தொலைக்காட்சியில் கடந்த ஒளிபரப்பான மின்னல் நிகழ்ச்சி காலத்தின் தேவையென பலரும் கருத்து வெளியிட்டுவந்த நிலையில் அதனை பார்க்க வேண்டும் என்ற ஆவலின் காரணமாக அவற்றை பார்த்தேன்,இதில் முன்னாள் அமைச்சர்...