Breaking
Sat. May 18th, 2024

சுயநல அரசியல் கபட நாடகத்திற்காக ரிசாட் பதியுதீனை போடுகாயாக பயன்படுத்தி வருகின்றனர்.

நூருல் ஹுதா உமர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனும், அவரது குடும்பமும் இன்று கடினமான சூழ்நிலைக்குட்பட்டு இருப்பது…

Read More

2000 ரூபா கொடுப்பனவு எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு மரைக்கார் கேள்வி?

இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு எவ்வளவு காலத்திற்கான கொடுப்பனவு என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…

Read More

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மீண்டும் 2000 ரூபா- நிதி அமைச்சு

குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு தலா இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது. எந்தவிதமான கொடுப்பனவுகளும்…

Read More

பூரணத்துவமான வதிவிட மனைப் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் மன்னார் நகரில்

இரண்டு இலட்சம் சமுர்த்திக் குடும்பங்களை வலுப்படுத்தும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட" பயனாளிகளுக்கான திட்டம் வழங்கல்" ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (19.08.2021)…

Read More

பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டம்! நசீருக்கு தூதுவர் நன்றி

பாகிஸ்தான் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசில் திட்டம் பாகிஸ்தானிய அரசாங்கம் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின்…

Read More

முன்னால் அமைச்சருக்கு செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு…

Read More

மன்னாரில் 13 மரணங்கள் 4பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள்-ரி.வினோதன்

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 13 கோவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ள போதும் இதில் 4 மரணங்கள் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னர் இடம்பெற்றுள்ளது. இந்த மரணங்களில்…

Read More

முடிந்தால் ஒரு தேர்தலை நடத்திக் காட்டுங்கள்! ஜே.ஆரின் நிலை தான் உங்களுக்கு

இரவு நேர ஊரடங்கு சட்டத்தை வௌவால்களுக்காகவா அல்லது ஆந்தைகளுக்காகவா அமுல்படுத்தியுள்ளீர்கள் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வினவியுள்ளார்.  அத்துடன், ஆட்சியாளர்கள் சாமான்ய மக்களின் கருத்தை கேட்காமல்,…

Read More

மரணங்கள்,தொற்றாளர்களின் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! மைத்திரி

நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் கணிப்புகளை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள்  ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார்.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார். அதன்படி, மேலும் மூன்று நாள்கள் வங்கி விடுமுறை…

Read More