Breaking
Sun. May 5th, 2024

சுகாதார வழிக்காட்டல்களின் கீழ் பாடசாலைகளை திறந்து நடத்தி செல்ல முடியும்

தீவிர சுகாதார பாதுகாப்பு வழிக்காட்டலின் கீழ் பாடசாலைகள் நடத்தி செல்லப்படும் என சுகாதார சேவை பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்…

Read More

2000ரூபா கிடைக்காதவர்கள் முறைப்பாடு செய்ய முடியும்.

கோவிட் தொற்றால் வருமானம் இழந்தவர்களுக்கான 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவை இதுவரை பெற முடியாது போன மக்கள் முறையீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார…

Read More

றிஷாட் தொலைபேசி விவகாரம்! பொலிஸ் அதிகாரி இடமாற்றம்

மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதாக கூறப்படும் சிறைக்காவலரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள்…

Read More

மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது

அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடைமுறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன்…

Read More

அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களை நஷ்ட ஈடு வழங்க மஹிந்த நடவடிக்கை

அரசியல் ரீதியான பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரசியல் ரீதியான…

Read More

அரசாங்கத்திற்கு எதிராக விமர்சித்து பேசினால் மறுநாள் அவர் குற்ற புலனாய்வு பிரிவிவில்

இன்று நாட்டில் இதுவரை இல்லை அல்லது முடியாது என்பதை தவிர வேறு எதையாவது நாம் கேட்டிருக்கின்றோமா? ஆகவே இந்த அரசாங்கத்திற்கு இன்று இல்லை மற்றும்…

Read More

அழிவுச் சத்தியம் பண்ண வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுக்கிறேன்.

தலைவர் ரவுப் ஹகீம் அவர்களின் சகோதரர் ரவுப் ஹசீர் அவர்களுக்கு சமர்ப்பணம். “கவிதைக்கு பொய் அழகு” என்பார்கள். அதுபோல் “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த…

Read More

மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம் மேலும் 3 கோவிட் மரணங்கள்

மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம் மேலும் 3 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றி தேவையற்ற…

Read More

மங்கள சமரவீரவின் அகால மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும்- ரணில் கவலை

மங்கள சமரவீரவின் அகால மரணம் தேசத்துக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க…

Read More

முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே ஒரு ஊடகமாக இருந்த UTV இற்கு நடந்தது என்ன? பசிலுக்கு விற்கப்பட்டதா ? UTV இழுத்து மூடப்பட்டதா?

2015ஆம் ஆண்டு 'செரெண்டிப்' என்ற பெயரில் மீடியா உலகினுள் தன்னை அறிமுகப்படுத்திய இன்றைய UTV தொலைக்காட்சியானது டிஜிட்டல் முறையிலான முதல்தர தொலைக்காட்சியாக பின்னைய காலத்தில்…

Read More