Tag : main-1

உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொரோனா பரவல் – மூடப்படும் தாஜ்மஹால்!

wpengine
தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் மே 15 வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவரையும் அதிர்ச்சியில்...
பிரதான செய்திகள்

‘பாராளுமன்றத்தை எட்டி உதைத்தால் அனைத்தும் தோல்வியடையும்’ – ஹர்ஷ!

Editor
அப்போதைய  நல்லாட்சிஅரசாங்கம் சிங்கப்பூருடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் போது, அப்போது எதிர்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் உள்ளவர்கள் தேவையற்ற கருத்துகளை முன்வைத்தனர். ஒப்பந்தம் கைச்சாத்தானால் சிங்கப்பூர் பிரஜைகள் இங்கு தொழில் வாய்ப்பை பெறுவர் ​உள்ளிட்ட...
பிரதான செய்திகள்

திங்கள் கிழமைக்கு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் 5000 கொடுப்பனவு நிறைவு

wpengine
ரூ .5 ஆயிரம் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆசிரியர் இடமாற்றம் அமுலாகும் திகதி அறிவிப்பு!

Editor
கிழக்கு மாகாணத்துக்கான  வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;...
பிரதான செய்திகள்

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டி வெளியீடு அடுத்தவாரம்!

Editor
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டிகளை அடுத்த வாரத்திற்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அது குறித்து நாளைய தினம் அனைத்து துணை வேந்தர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழுவின்...
கட்டுரைகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரத்தினை எவ்வாறு கட்டுப்படுத்துவது? பிரபாகரனின் இறுதிவரைக்குமான உரை?

Editor
தங்களது கொள்கையின் அடிப்படையில் மக்கள் மத்தியில் உண்மையை கூறி பிரச்சாரம் செய்கின்ற சில அரசியல் கட்சிகள் உள்ளன. அதுபோல் எந்தவித கொள்கைகளும் இல்லாமல் எப்படியாவது தேர்தலை வென்றால் மட்டும் போதும் என்ற இலாபத்தினை நோக்கமாகக்...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

திருமலையில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!

Editor
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவிபாஞ்சான் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் (18) இன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இரு...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சாய்ந்தமருது புதிய சுகாதார வைத்திய அதிகாரி கடமையேற்பு!

Editor
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் அல் அமீன் றிஷாத்   உத்தியோகபூர்வமாக (15) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சி. மாஹிர், கல்முனை தெற்கு பிரதேச...
பிரதான செய்திகள்

பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் மஹிந்த விஷேட சந்திப்பு!

Editor
அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பொன்று நாளை மாலை 6.30 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் மே தின நிகழ்வுகள்  தொடர்பில் இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக...
பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் சோகம்!

Editor
முல்லைத்தீவு- குமழமுனை கிராமத்தில இரட்டை சகோதரிகளின்  கணவர்மார்களும் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தமையால் குமழமுனை கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 15ஆம் திகதி  தண்ணிமுறிப்பு வயல் வெளியில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இதில்...