கொழும்பில் இந்த வாரம் பல இலட்சம் பேரைக் குவித்து, மாபெரும் பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருகின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி மொறட்டுவை பொறியியல் பீடத்துக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்க முயன்ற மாணவனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதிக்காத நிலையில் இலங்கை மனித உரிமைகள்ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் வசிக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளுள் மாற்றுத்திறனாளிகள் என்போர் அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்....
(சுஜப்) நாளாந்தப்பணிகளை முடித்து விட்டு சற்று ஓய்வு எடுப்பதற்காக வீதியில் நின்ற என்னை ஒக்டோபர் 26 “ஏழு” மணியளவில் வந்த தொலைபேசித்தகவல் நிலத்தில் தூக்கிவாரிப் போட்டது....
அபிவிருத்தியற்ற ஆட்சியை மாற்றி நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்தக்கோரி மன்னார் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
வன்னி மாவட்டம் மற்றும், கிளிநொச்சியை சேர்ந்த சமுர்த்தி முகாமையாளர் அலுவலர்களுக்கான செயலமர்வும், பயிற்சியும் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது....