அறிவித்தல்கள்பிராந்திய செய்தி

புத்தளம் மாம்புரி பகுதில் மின்சாரம் தாக்கி 3 பேர் வபாத்!! இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

புத்தளம் மாம்புரி பகுதில் மின்சாரம் தாக்கி 3 பேர் வபாத்!! இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கல்பிட்டி வீதி, மாம்புரி பகுதியில் கட்டிடம் ஒன்றிற்கு கொங்ரீட் போடுவதற்கு ஆயத்தங்கள் செய்வதற்காக வேலை செய்துகொண்டிருந்த ஊழியர்களுக்கு மின்சாரம் தாக்கியதில் மூவர் வபாத்தாகி விட்டனர்.

புத்தளம் சோல்ட்டன் மஹல்லா இருவர் மற்றும் மதீனா நகரைச் சேர்ந்த ஒருவர்.

ஜனாஸாக்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.

All reactions:

219Abdul Salam Hasan, Mohamed Faseel and 217 others

Related posts

முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் தமிழரசுக்கட்சி பிரதிநிதிகள் பாரபச்சம் -றிஷாட்

wpengine

பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது.

wpengine

வவுனியாவில் பேருந்தில் மோதி ஏழு வயது சிறுவன் பலி!

Editor